rajiv gandhi hospital

img

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்

தவறான சிகிச்சையால், கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா (17 வயது), சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.